Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் கனமழை… மின்னல் தாக்கியதில்… 26 பேர் படுகாயம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 26 பேர் படுகாயமடைந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருப்பதால் மக்கள் அனைவரும் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அடுத்த 3 நாட்களுக்கு புனே, நாசிக் மற்றும் ரத்தனகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தானே மாவட்டத்தில் உள்ள […]

Categories

Tech |