ஆப்கானிஸ்தான் நாட்டில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 254 தலிபான்கள் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ் தான் நாட்டின் தலிபான்களின் பயங்கரவாதம் அதிகரித்து வரும் நிலையில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 254 பேர் கடந்த 24 மணிநேரத்தில் ஆப்கான் அரசு மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும், 97 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகர், பாரக், ஜொஸ்வான், ஹெராத், ஹெல்மாண்ட், சமன்கண், குண்டுஸ், காபூல், தஹார், […]
