சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகின்ற ஐப்பசி மாத பூஜைக்கு தினம்தோறும் 250 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அம்மாநில அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு கடந்த மார்ச் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.தற்போது மத்திய அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் வழிபாட்டு தளபதியின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி சபரிமலை ஐயப்பன் கோவில் நவம்பர் மாதம் தொடங்க […]
