தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் வெளி மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் பாதிப்பு சற்று குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் செப்டம்பர் 4ஆம் தேதி வரை ஊரடங்கை தமிழக அரசு நீட்டித்துள்ளது. இதில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் வெளி மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளுக்கு தமிழக அரசு அனுமதி […]
