ஐந்து அரசு பள்ளிகளுக்கு தலா 5 லட்சம் வீதம் மேஜை, நாற்காலிகளை எம்.எல்.ஏ.சிவகுமார் வழங்கியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வல்லம் ஒன்றியத்திற்குட்பட்ட 5 அரசு மேல்நிலைப் பள்ளிகளான மேல்சித்தாமூர், வீரணாமூர், இல்லோடு, நெகனூர், தையூர் உள்ள பள்ளிகளுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான மேசை, நாற்காலிகள் விழா நடைபெற்றதில் ஒன்றியக்குழு தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கி செஞ்சு கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கலைவாணி முன்னிலை வகித்து ஊராட்சி மன்ற தலைவர் மகிமை […]
