தொழிற்சாலை ஊழியர்களை தாக்கியதாக 25 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். திருவள்ளூர் அடுத்திருக்கும் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அதிகத்தூர் கிராமத்தில் தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலை இருக்கின்றது. இந்த தொழிற்சாலையானது சில வருடங்களுக்கு முன்பாக வேறு ஒரு நிறுவனத்திடம் சென்றது. இதையடுத்து புதிய தொழிற்சாலை நிர்வாகத்தினர் பணியில் இருந்த 178 பணியாளர்களை வேலையில் இருந்து நிறுத்தினார்கள். இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் வேலை வழங்க கோரி சென்ற நான்கு […]
