Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தொழிற்சாலை ஊழியர்களை தாக்குதல்…. “25 பேர் மீது வழக்குப் பதிவு”… போலீசார் விசாரணை….!!!!!!

தொழிற்சாலை ஊழியர்களை தாக்கியதாக 25 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். திருவள்ளூர் அடுத்திருக்கும் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அதிகத்தூர் கிராமத்தில் தனியார் கார் தயாரிக்கும் தொழிற்சாலை இருக்கின்றது. இந்த தொழிற்சாலையானது சில வருடங்களுக்கு முன்பாக வேறு ஒரு நிறுவனத்திடம் சென்றது. இதையடுத்து புதிய தொழிற்சாலை நிர்வாகத்தினர் பணியில் இருந்த 178 பணியாளர்களை வேலையில் இருந்து நிறுத்தினார்கள். இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் வேலை வழங்க கோரி சென்ற நான்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வனத்துறையினர் விதித்த தடையால்…. பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள்…. 25 பேர் மீது வழக்குபதிவு….!!

வனத்துரையினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அரசு பேருந்துகளை சிறை பிடித்த 25 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள மஞ்சனூற்று பகுதியில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை புலிகள் காப்பகமாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கிராம மக்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று மலைப்பகுதிக்கு செல்ல முயன்ற கிராம மக்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அப்பகுதியில் சென்ற அரசு பேருந்துகளை […]

Categories

Tech |