மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை 25 சதவீதம் வரை உயர்த்த கோரி தமிழகத்தில் உள்ள 400 நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் கட்டண நிர்ணயக் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தனியார் பொறியியல் கல்லூரிகளின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய, கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் படி புதிய கட்டணம் இந்த ஆண்டு நினைக்கப்பட வேண்டிய நிலையில் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் உள்ளார். ஏற்கனவே கல்லூரிகளில் தரத்தைப் பொருத்த கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு […]
