வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக அரசு வெற்றி பெற்றால் தமிழ்நாட்டுக்கு 5 மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் உள்ள நிலையில் தற்போது இருந்து அதற்கான பணிகளை பாஜக அரசு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிமுகவுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளை பெற்று பாஜக கட்சி இருந்தது .அதே உற்சாகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியை […]
