பண்டிகை தினத்தில் அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 246 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை அன்று உச்ச நீதிமன்ற விதிகளை மீறி பட்டாசு வெடித்த நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து இதுவரை 246 பேரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி சென்ற 809 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இதற்கிடையே கடந்த 30-ஆம் தேதி நடைபெற்ற முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி குருபூஜை தினத்தில் அரசின் விதிமுறைகளை […]
