நேற்று ஒரே நாளில் மது பிரியர்கள் அதிக மதுபான பாட்டில்களை வாங்கி கோடிக்கணக்கில் வசூல் அள்ளிக் கொடுத்துள்ளனர். உலகம் முழுவதும் மக்களை முடக்கிப் போட்டு இருக்கும் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. என்னதான் ஊரடங்கு அமலில் இருந்தாலும் மது பிரியர்களை கட்டுக்குள் கொண்டு வருவது சற்று சிரமமாகத்தான் உள்ளது. ஆனால் அவர்களால் தான் மாநிலத்தில் பொருளாதார இழப்பு மேம்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் நேற்று […]
