Categories
மாநில செய்திகள்

ஆவின் பால் விநியோகம்…..! “இனி 24 மணி நேரமும்”…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஆவின் பால் விநியோகம் தொடர்பாக 24 மணி நேரமும் தகவல் தெரிவிக்க வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் சா மு நாசர் தலைமையில் சென்னை ஆவின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது” வரும் காலம் மழை காலம், பண்டிகை நாட்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அனைத்து இடங்களிலும் பால் தங்கு தடை இல்லாமல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். கூடுதல் வாகனங்கள் மூலமாக உடனுக்குடன் பால் விநியோகம் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

HIGH ALERT : தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு…. யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீங்க….!!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் . சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு தினங்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் திறப்பு…. விதிமுறைகள் என்னென்ன…? முழு லிஸ்ட் இதோ….!!!!

தமிழ்நாட்டில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை 24-மணி நேரமும் திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்தது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. மேலும் இதனை தொடர்ந்து 6-மாதம் மட்டுமே இந்த உத்தரவை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில்,கொரோனா தொற்றின்  காரணமாக கடைகள் திறக்கும் நேரமானது குறைக்கப்பட்டது. இதையடுத்து குறிப்பிட்ட நேரம் மட்டுமே கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24-மணி நேரமும் செயல்பட மீண்டும் […]

Categories
உலக செய்திகள்

அதிதீவிரமாக பரவும் தொற்று…. 52 பேர் பலி…. திணறும் சீனா….!!

ஷாங்காய் நகரத்தில் 24 மணி நேரத்தில் கொரோனா நோய் தொற்றினால் 52 பேர் உயிரிழந்துள்ளனர். சீன நாட்டில் ஷாங்காய் எந்த நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் 24 மணி நேரத்தில் கொரோனா நோய் தொற்றினால் பாதித்த 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரேநாளில் புதிதாக 1661 பேருக்கு கொரோனா நோய்த்தொற்றுகான அறிகுறிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நகர் முழுவதும் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்தப் பகுதியில் ஆலங்கட்டி மற்றும் இடி […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூருவில் 24 மணி நேரமும்….. உணவகங்கள் திறக்க அனுமதி?….. விரைவில் வெளியாகும் அறிவிப்பு….!!!!

பெங்களுருவில் 24 மணி நேரமும், உணவங்களை திறப்பதற்கு அனுமதி அளிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பெங்களூருவில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் 1.30 கோடி பேர் வசித்து வருகின்றனர்.  அந்த நிறுவனங்களில் சில நிறுவனங்கள் பகல் மற்றும் இரவு என 24 மணி நேரமும் செயல்படுகின்றது. ஊழியர்கள் சிப்ட் கணக்கில் வேலை செய்து வருகிறார்கள். அப்படி ஊழியர்கள் இரவில் வீட்டில் இருந்து நிறுவனங்களுக்கு பணிக்குச் செல்வதும், பணி முடிந்து வீட்டுக்குத் திரும்புவதும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சூறைக்காற்றுடன் பலத்த கனமழை…. “24 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு”.… பொதுமக்கள் அவதி…!!!

ஏற்காட்டில் பெய்த மழையின் காரணமாக மின் கம்பங்கள் சரிந்து விழுந்ததில் 24 மணி நேரமும் மின்சாரம் இல்லாததால்  பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர். தமிழகத்தில் சில மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஏற்காட்டில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக ஆங்காங்கே மரக்கிளைகள், மின்கம்பங்கள் முறிந்து சாலையில் விழுந்து கிடந்தன. ஏற்காடு ரவுண்டானா பகுதியில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில் 2 மின் கம்பங்கள் சாலையில் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 24 மணி நேரத்தில்…. எந்தெந்த மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை…. முழு லிஸ்ட் இதோ….!!!!

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதைப்பற்றி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,  அதி கனமழை: ராணிப்பேட்டை, திருவள்ளூர் கன முதல் மிக கனமழை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி அன்று 24 மணி நேரமும்… அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளியன்று ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட துணை மற்றும் பொது மருத்துவமனைகள் 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.மேலும் தீக்காய சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் போதிய அளவில் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

24 மணி நேரமும் மின் இணைப்பு….. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு….!!!

புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்கியது. வரலாற்றிலேயே முதன்முறையாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழில் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி  பட்ஜெட் தாக்கல் செய்தார். புதுச்சேரி சட்டப்பேரவையில்  ரூ.9,924 கோடிக்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார். 2021-2022 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த பிறகு உரையாற்றிய அவர், மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ.6,190 கோடியாக உள்ளது. தேர்தலின்போது அளித்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. நாளை முதல் 24 மணி நேரமும்…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளது. இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தமிழகத்திலேயே முதன்முறையாக 24 மணி நேரமும் இயங்கும் தடுப்பூசி மையத்தை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்., அப்போது சென்னையில் உள்ள 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படஉள்ளது. தமிழகத்தில் 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

இனி 24 மணி நேரமும்…. காசோலை பரிவர்த்தனை வசதி…. ஆனா ஒரு கண்டிஷன்…!!!

வங்கிகளில் 24 மணி நேரமும் காசோலை பரிவர்த்தனை வசதி கடந்த 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் என்னும் வசதி இந்த மாதத்தில் இருந்து 24 மணி நேரமும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளாக இருந்தாலும் கூட காசோலை கிளியரிங் செய்யப்படும். எனவே வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி கணக்கில் போதுமான பணம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஆரம்பிக்கவே இல்ல… அதற்குள் இவ்வளவு முன்பதிவா….? மார்க்கெட்டை பிடித்த ஓலா ஸ்கூட்டர்… நீங்களும் புக் பண்ணுங்க…!!!

ஓலா ஸ்கூட்டரின் முன்பதிவு தொடங்கி 24 மணி நேரம் ஆன நிலையில் ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மவுசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு காரணம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு. இதற்கு ஏற்ப பல்வேறு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அரசும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகைகளை அளிக்கின்றது. அண்மையில் அரசு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை உயர்த்தி வழங்கியுள்ளது. இதனால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் வாகனங்களின் விலை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

Big Alert: 24 மணி நேரத்தில் புதிய புயல்… தமிழகத்தில் ரெட் அலார்ட் அறிவிப்பு…!!

அரபிக்கடலில் இன்னும் 24 மணி நேரத்தில் டவ்-தே புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தற்போது அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயிலும் நடைபெற்று வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிக அளவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அரபிக் கடலில் […]

Categories
உலக செய்திகள்

துருக்கியில் வேகமெடுக்கும் கொரோனா…. கடந்த 24 மணிநேரத்தில் 341 பேர் உயிரிழப்பு….!!!

துருக்கியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகி கொண்டே வருகிறது. புதிய உருமாற்றம் கொண்ட கொரோனா வைரசின் தாக்கம்  மீண்டும் நாடு முழுவதும் பரவி வருகிறது. அந்தவகையில் துருக்கியில் கடந்த 24 மணி நேரத்திற்குள் மட்டும் 55149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 43,23,596 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,267 ஆகவும் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 37,36,537- […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 24 மணி நேரத்திற்கு…. வானிலை ஆய்வு மையம் கூறும் தகவல்..!!

அடுத்த 24 மணி நேரத்திற்கு மேல் அடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. தற்போது கடந்த இரண்டு நாட்களில் ஓரிரு மாவட்டங்களில் மழை பெய்தது. இதன் காரணமாக வெப்ப சலனம் சற்று தணிந்து குளிர்ச்சியான நிலை உருவானது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது வானிலை ஆய்வு மையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில் […]

Categories
தேசிய செய்திகள்

“புதிய கொரோனா”… 24 மணி நேரம் ஆகும்… வெளியான புதிய தகவல்..!!

புதிய கொரோனா வைரஸை கண்டுபிடிக்க குறைந்தது 24 மணி நேரமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் மிக வேகமாக பரவக்கூடிய புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இதனை அடுத்து இந்த புதிய வைரஸ் 70% அதி வேகமாக பரவக்கூடியது என இங்கிலாந்து அரசு தெரிவித்தது. இதற்கு இடையே இங்கிலாந்து-இந்தியா விமான போக்குவரத்து நேற்று முதல் தடை செய்யப்பட்டது. எனினும், கடந்த சில தினங்களில் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வந்த 22 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இனி 24 மணி நேரமும்…” மின் வினியோகம்”… 7 நாட்களில் மின் இணைப்பு… புதிய வசதிகள் இதோ..!!

மத்திய எரிசக்தி அமைச்சகம் மின்சார விதிகள் 2020 வெளியிட்டுள்ளது. இது மின் நுகர்வோரின் உரிமைகளை விளக்கும் விதிமுறைகளை உள்ளடக்கியுள்ளது. மத்திய எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்து இணை அமைச்சர் ஆர் கே சிங் கூறும்போது: “இந்த விதிமுறைகளின்படி நுகர்வோருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. இதன் முக்கிய நோக்கமே நுகர்வோருக்கு பணி செய்வது. மின்சாரத்தில் நம்பகத்தன்மையான சேவையையும் நுகர்வோர் பெறுவதற்கு இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டது. அத்துடன் எளிதான வர்த்தகத்தை மேற்கொள்ளவும். புதிய மின் இணைப்பு, பணம் திருப்பி செலுத்துதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் உச்சகட்டம்… கடும் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நிவர், புரேவி புயலுக்குப் பின்னர் தமிழகத்தில் மழை குறைந்திருந்தாலும், கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் அடுத்து வரும் நாட்களுக்கு வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

6 மாவட்டங்களுக்கு… கனமழை எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  நிவர், புரேவி புயலுக்குப் பின்னர் தமிழகத்தில் மழை குறைந்திருந்தாலும், கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் அடுத்து வரும் நாட்களுக்கு வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 24 மணி நேரம்… நான்கு மாவட்டங்களுக்கு… வெளியான எச்சரிக்கை..!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது. ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே… 16 முதல் 18-ம் தேதி வரை… வானிலை மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் வருகிற16 முதல் 18-ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் தெரிவித்ததுள்ளதாவது: – அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், கன்னியாகுமாரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 (15.12.2020) மணி நேரத்தில் கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு […]

Categories
தேசிய செய்திகள்

இனி 365 நாட்கள்… 24 மணி நேரமும்… இந்த சேவை தொடரும்… ரிசர்வ் வங்கி அதிரடி..!!

வங்கிக் கணக்கிலிருந்து பெரிதளவில் பணம் அனுப்ப பயன்படுத்தப்படும் ஆர்டிஜிஎஸ் சேவை வரும் 14ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது வங்கிகளில் ஆர்டிஜிஎஸ் என்ற சேவை ஒவ்வொரு மாதமும் இரண்டு அல்லது நான்காவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் செயல்படும். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட்டு வந்தது. இந்த வசதியின் கீழ் இரண்டு லட்சம் ரூபாய் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 24 மணி நேரம்… வந்து கொண்டிருக்கும் ஒரே புரேவி புயல்… எந்தெந்த பகுதிகளுக்கு பாதிப்பு…!!

தென்கிழக்கு வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக உள்ளது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை உருவாகும் என எதிர்பார்த்தனர். ஆனால் சனிக்கிழமை காலையிலேயே தாழ்வு நிலை உருவாகி விட்டது. இதன் காரணமாக டிசம்பர் ஒன்று முதல் மூன்றாம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று புயலாக […]

Categories
தேசிய செய்திகள்

24 மணி நேரத்தில்… 55,079 பேருக்கு தொற்று… இதுவரை 27,00,000ஐ தாண்டியது கொரோனா…!!

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் தீவிரமாக கொரோனா வைரஸ் பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. சென்ற சில வாரங்களாக தினமும் சரசாரியாக 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில்  குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இந்த நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை புரட்டிப் போடும் கொரோனா… 24 மணி நேரத்தில்… 57,982 பேருக்கு தொற்று… 941 பேர் பலி…!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 57,982 பேருக்கு தொற்று ஏற்பட்டு 941 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றின் தாக்கத்தில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக தினமும் சரசாரியாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது சற்று ஆறுதல் அளிப்பதாகவே உள்ளது. இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் […]

Categories
மாநில செய்திகள்

6 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை மையம்…!!

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகள் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரியில்  கனமழை பெய்யும் என்றும். வேலூர், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதியில் குளச்சல்முதல் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவை உலுக்கும் கொரோனா… 24 மணி நேரத்தில்…1,007 பேர் பலி… 64,553 பேருக்கு தொற்று…!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 1,007 பேர் பலியாகியுள்ள நிலையில், 64,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சென்ற சில வாரங்களாக 50 ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. நேற்று வரை 60 ஆயித்திற்கும் மேலானோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 64,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 24,61,191 ஆக உயர்ந்துள்ளது. இதில் 55,573 பேர் டிஸ்சார்ஜ் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

வடகடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு…!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனத்தின் காரணமாக வட கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  காரணமாக நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும் […]

Categories

Tech |