4 கோடி கேட்டு கடத்தப்பட்ட சிறுவனை காவல்துறையினர் தீவிர நடவடிக்கையால் 12 மணி நேரத்திற்குள் மீட்டுள்ளனர். உத்திரப்பிரதேச மாநிலம் கோண்டா என்ற பகுதியில் ராஜேஷ் குப்தா என்ற வியாபாரி வசித்து வருகிறார். அவரது ஆறு வயது மகனை அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் கடத்திச் சென்றார்கள். கடத்திச் சென்ற நபர்கள் 4 கோடி ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை அறிந்த காவல்துறையினர் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கடத்தலில் […]
