சாலை விதிகளை மீறிய 24 பேர் மீது வழக்குபதிவு செய்து அவர்கள் வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட குத்தாலம் கடை வீதி, அஞ்சாறுவார்த்தலை, திருவாவடுதுறை, சேத்திரபாலபுரம் ஆகிய பகுதிகளில் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதன் மற்றும் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டியவர்கள், சாலை விதிகளை மீறியவர்கள், ஹெல்மெட் அணியாமல் இருசக்கரம் ஓட்டி வந்தவர்கள் என மொத்தம் 24 பேர் […]
