Categories
உலக செய்திகள்

உக்ரைனில் பயங்கரம்…. தப்பி ஓடிய மக்கள் மீது ஏவுகணை தாக்குதல்… 24 பேர் பரிதாப பலி…!!!

ரஷ்ய படையினர் உக்ரைன் நாட்டில் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் உட்பட 24 நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 7 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் சமீபத்தில் உத்தரவிட்டிருக்கிறார். இது மட்டுமல்லாமல் இந்த போரில் தாக்குதல் மேற்கொள்வதற்காக மூன்று லட்சம் ரஷ்ய மக்களை போரில் இணைக்கும் ஆணை ஒன்றிலும் கையொப்பமிட்டுள்ளார். எனவே, ரஷ்யப்படையினர் உக்ரைன் நாட்டின் மீது தீவிரமாக தாக்குல் […]

Categories
உலக செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை…. 24 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

தெஹ்ரான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.   ஈரான் நாட்டில் தெஹ்ரான் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியின் சுற்றுவட்டாரத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த கனமழையினால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஈரான் நாட்டில் சில நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என அந்நாட்டு […]

Categories
உலக செய்திகள்

“மெகி”யால் நிலைகுலைந்த நகரம்…. 24 பேர் பலி…. அவதியில் மக்கள்….!!

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி  24 பேர் உயிரிழந்துள்ளனர். தென்கிழக்கு ஆசியாவில் பிலிப்பைன்ஸ் என்ற பகுதி அமைந்துள்ளது.  இந்த பகுதியில் தெற்கு மற்றும் மத்திய நகரங்களில் நேற்று முன்தினம் “மெகி” என்ற சூறாவளி தாக்கியது. இந்த சூறாவளியால் பல்வேறு நகரங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகின்றது.  இந்த கன மழையினால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது.  இந்நிலையில் பல பகுதிகளில் சாலை வசதி மற்றும் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகினர். இதனைத் […]

Categories
உலக செய்திகள்

சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்…. உயிரிழந்த கைதிகள்…. குவிக்கப்பட்ட பாதுகாப்பு படையினர்….!!

சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 24 கைதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தென் அமெரிக்க நாட்டில் ஈகுவடார் குயாக்வாலி என்ற நகரில் சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்றபிரிவுகளை சேர்ந்த குற்றவாளிகள் அடைப்படுவார்கள். மேலும் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் இரு குழுக்களாக  பிரிந்த அடிக்கடி மோதிக் கொள்வார்கள். இந்நிலையில் கடைசியாக கைதிகளுக்குள் பயங்கரமான மோதல் நிகழ்ந்துள்ளது. இந்த மோதலில் துப்பாக்கிச்சூடு, கத்திக்குத்து, வெடிகுண்டு போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 24 கைதிகள் […]

Categories
உலக செய்திகள்

சோதனையில் ஈடுபட்ட வீரர்கள் …. பயங்கரமாக நடந்த துப்பாக்கிச் சூடு…. தீவிரவாதிகள் 24 பேர் பலி …!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தலீபான் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் 24 பேர்  கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில்  ஆப்கானிஸ்தானில் குண்டூஸ் மாகாணத்தில் உள்ள  பகுதிகளில் வீரர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  தலீபான் அமைப்பினருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் தலீபான் தீவிரவாதிகள் 24 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் . மேலும் 15 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தொப்பூர் கோர விபத்து… 15 வாகனங்கள் மோதல்… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!!

சேலம்- பெங்களூரு நெடுஞ்சாலையில் நேற்று 15 வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்றாக மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தர்மபுரி மாவட்டம் சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் நேற்று மாலை சேலம் நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த லாரி ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து முன்னர்ச் சென்று கொண்டிருந்த வாகனங்களின் மீது மோதி பாலத்தில் ஏறி நின்றது. சாலை தாழ்வான பகுதி என்பதால் தொடர்ந்து வந்த 12 கார்கள், இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் பெய்து வரும் கனமழை… வெள்ளத்தில் சிக்கி 24 பேர் பலி…!!!

பீகாரில் பெய்து கொண்டிருக்கும் கன மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது. பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. அதனால் மாநிலத்தில் பல்வேறு முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் வசித்து வரும் வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. சாலைப் போக்குவரத்தை முழுவதுமாக துண்டிக்கப்பட்டு விட்டது. மேலும் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பீகாரில் […]

Categories

Tech |