ரஷ்ய படையினர் உக்ரைன் நாட்டில் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் உட்பட 24 நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் 7 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் சமீபத்தில் உத்தரவிட்டிருக்கிறார். இது மட்டுமல்லாமல் இந்த போரில் தாக்குதல் மேற்கொள்வதற்காக மூன்று லட்சம் ரஷ்ய மக்களை போரில் இணைக்கும் ஆணை ஒன்றிலும் கையொப்பமிட்டுள்ளார். எனவே, ரஷ்யப்படையினர் உக்ரைன் நாட்டின் மீது தீவிரமாக தாக்குல் […]
