பீகார் மாநிலத்தில் உள்ள ககாரியாவில் இரண்டு அரசு பொது சுகாதார மையங்களில் சுமார் 24 கிராம பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்காமல் கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அறுவை சிகிச்சையின் போது அந்த பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெண் ஒருவர் கூறுகையில், நான் வழியால் அலறி துடித்தேன். நான்கு பேர் என் கை கால்களை பிடித்துக் கொண்டனர். ஆப்ரேஷனுக்கு பிறகு எனக்கு வலியை […]
