தர்மபுரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். இதையடுத்து அவர் பேசியதாவது: “மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று மசோதாக்களின் நன்மைகள் குறித்து கிராமங்கள்தோறும் விவசாயிகளுக்கு எடுத்துக்கூற வேண்டும். இதை தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு திமுக அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் அவர்களது வீடுகளுக்கு முன் விநாயகர் […]
