பழுதடைந்த உறுதி தன்மை இழந்த 23 பள்ளி கட்டிடங்கள் கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் இடிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் பள்ளி கல்வித்துறை, பொதுபணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொறியாளர் அடங்கிய அதிகாரிகள் அனைத்து பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து வருகின்றனர். அதன் படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடத்திய ஆய்வில் சனவேலி, திருப்பாலைக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலா 4 கட்டிடங்கள், திருவாடனை, தொண்டி, உப்பூர், சாயல்குடி, சோழந்தூர், வெட்டுகுளம் ஆகிய பகுதியில் உள்ள பள்ளிகளில் தலா 2 கட்டிடங்கள், பரமக்குடி, கடலாடி, […]
