கடந்த 1996-ம் ஆண்டு உகாண்டா நாட்டைச் சேர்ந்த ஜோர்தன் கின்யாரா என்ற 6 வயது சிறுவன் தன்னுடைய தந்தை ஒருவருடன் சண்டை போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தார். அந்த நபர் ஜோர்தன் கின்யாராவின் தந்தைக்கு சொந்தமான பூர்வீக நிலத்தை தனக்கு சொந்தமானது என கூறி போலியான பத்திரங்களை தயார் செய்துள்ளார். இந்த போலி பத்திரங்களை நீதிமன்றத்தில் காண்பித்து அந்த நிலத்தை அவருக்கே சொந்தம் ஆக்கிக் கொள்கிறார். அந்த சமயத்தில் ஜோர்தன் கின்யாராவின் தந்தை வேலையிலிருந்து ஓய்வு பெற்றதால் அவரால் […]
