கடந்த ஆண்டு ஊரடங்கில் இருந்து தற்போது வரை 27.5 கோடி பேருக்கு கண்பார்வையில் அதிகம் பாதிப்பு இருப்பதாக ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு உலகிலுள்ள பல நாடுகள் போராடி வருகின்றன. அதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து பொது முடக்கம் அமலில் இருந்தது. அதன் பிறகு சற்று தளர்வுகள் இருந்தாலும் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்தது. பெரும்பாலும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலமே வகுப்புகள் பயின்று வந்தனர். அதுமட்டுமில்லாமல் ஐடி ஊழியர்கள் […]
