சென்னை மாமல்லபுரத்தில் வருகின்ற 28ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை 44வது ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் குறித்து தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு பிரிவு மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சேஸ் போட்டிகள் நடைபெற்றது. அதில் தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அவ்வையார் அரசு […]
