22 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை வேனில் கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்ன கந்திலி அருகே தேர்தலுக்காக அமைக்கப்பட்ட சோதனை சாவடியில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது டைட்டன் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு மினி வேனில் 22 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து துப்பாக்கி ஏந்திய காவலர் உடன் இந்த நகைகளை திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை […]
