Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

22 நபர்கள் மீது வழக்குப்பதிவு….. கொலை மிரட்டல் விடுத்த கும்பல்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

நிலப் பிரச்சனை காரணத்தால் தகராறில் ஈடுபட்ட 22 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கீழையூர் பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற தங்கை உள்ளார். இந்நிலையில் இவரின் தங்கை குடும்பத்திற்கும் கக்கன் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த கக்கன் உள்பட 3 பேர் சேர்ந்து சுதாகரை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது […]

Categories

Tech |