சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் , பாதுகாப்புப் படை வீரர்களுக்கிடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 22 வீரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பிஜப்பூர்- சுக்மா மாவட்ட எல்லையிலுள்ள , காட்டுப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் தெரிந்தது. எனவே பாதுகாப்பு படையினர் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தன. அப்போது மாவோயிஸ்டுகள் ,பாதுகாப்பு படைவீரர்களை நோக்கி துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டன. இதற்கு எதிராக பாதுகாப்பு படையினரும் மாவோயிஸ்டுகள் மீது துப்பாக்கி […]
