Categories
தேசிய செய்திகள்

“22 ஆண்டுகளாக குளிக்காமல்”…. நான் செத்தாலும் குளிக்க மாட்டேன்… இதெல்லாம் ஒரு சபதமா?…..!!!!

பீகாரை சேர்ந்த தர்மதேவ் என்ற முதியவர் கடந்த 22 ஆண்டுகளாக குளிக்காமல் இருக்கிறார். பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டம் பைகுந்த்புரை சேர்ந்த இவர் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், நில தகராறுகள் என்று தீர்கிறதோ அன்றைக்கு தான் குளிப்பேன் என்று சபதம் எடுத்துள்ளார். தன் மனைவி மற்றும் மகள் இறந்த போது கூட அவர் குளிக்காமல் தன் சபதத்தை காப்பாற்றி இருக்கிறார். 22 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதாக உணர்ந்த அவர் 6 மாத […]

Categories
உலக செய்திகள்

உலக மக்களை கொந்தளிக்க செய்த கறுப்பினத்தவர் கொலை.. தீர்ப்பு வெளியானது..!!

அமெரிக்காவைச் சேர்ந்த கருப்பினத்தவரை கொலை செய்த காவல் அதிகாரிக்கு 22 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள மினியாபோலிஸ் என்ற பகுதியில் கடந்த வருடம் மே மாதம் 25 ஆம் தேதி அன்று 46 வயதுடைய கருப்பினத்தவரான, ஜார்ஜ் பிளாய்டு, ஒரு கடையில் கள்ளநோட்டு கொடுப்பதற்கு முயற்சித்ததாக புகாரளிக்கப்பட்டது. அதன்பின்பு அங்கிருந்த காவல்துறையினர் ஜார்ஜிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ‘My son is a good man’ says #DerekChauvin mother. She supports him […]

Categories

Tech |