தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி கொரோனா வைரஸுக்கு 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் மருத்துவம் தமிழகத்தில் நேற்றைய கொரோனா வைரஸ் பதிகபட்டவர்கள் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 17 ஆயிரத்து 125 பேருக்கு நேற்று புதிதாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 12 ஆண்கள், 10 பெண்கள் உட்பட 22 பேர் கொரோன வைரஸுக்கு பாதிக்கபட்டுள்ளனர். மேலும் அதிகபட்சமாக சென்னையில் 8 மாவட்டங்களில் 12 பேருக்கு தொற்று பதிவாகி உள்ள நிலையில் 30 மாவட்டங்களில் […]
