ஜெருசலேமில் இரட்டை ஆணி குண்டு வெடிப்பு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் ஒருவர் உயிரிழந்ததோடு 22 நபர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேம் நகரத்தில் தொடர்ந்து இரண்டு தடவை இன்று காலையில் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடந்திருக்கிறது. ஜெருசலேமின் கிவாத் ஷால் என்ற பகுதியில் ஒரு பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் காலை 7 மணிக்கு குண்டு வெடிப்பு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து, ரமோத் ஜங்சன் நகரத்தின் நுழைவு வாயிலிலும் குண்டு வெடிப்பு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு நபர் […]
