6 மாதத்திற்கு பிறகு ராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. கொரனோ பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு அரசு தடை விதித்து இருந்துள்ளனர். இதனால் தினந்தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீர்த்தங்களில் புனித நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் வந்து சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று நவம்பர் […]
