Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

6 மாதங்களுக்கு பிறகு… திறக்கப்பட்ட 22 தீர்த்த கிணறுகள்… களைகட்டிய பக்தர்கள் கூட்டம்…!!

6 மாதத்திற்கு பிறகு ராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. கொரனோ பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு அரசு தடை விதித்து இருந்துள்ளனர். இதனால் தினந்தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீர்த்தங்களில் புனித நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் வந்து சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று நவம்பர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமேஸ்வரம் கோவிலில் தீர்த்த கிணறுகள் திறக்கப்பட்டது…. பக்தர்கள் இன்று முதல் இதற்கு அனுமதி….!!

ராமேஸ்வரம் கோவிலில் 6 மாதத்திற்கு பின்னர்  தீர்த்த கிணறுகளில் இன்று பக்தர்கள் புனித நீராட அரசு அனுமதி அளித்துள்ளதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராட விதிக்கப்பட்ட தடை காரணமாக கடந்த 6 மாதத்திற்கு மேல் தீர்த்த கிணறுகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தீர்த்த கிணறுகளை நம்பி வாழுகின்ற 400-க்கும் அதிகமான யாத்திரை பணியாளர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தீர்த்த கிணறுகளை திறக்க வேண்டும்… பாஜகவினர் கோரிக்கை… ஆர்பட்டத்தால் ஏற்பட்ட பரபரப்பு..!!

ராமேஸ்வரம் 22தீர்த்த கிணறுகளை திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா 3ஆம் அலை தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 தினங்களில் பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ராமநாதபுரம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகள் கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டு இருகின்றது. இதனால் பக்தர்கள் தீர்த்த கிணறுகளில் புனித நீராட முடியாமல் ஏமாற்றத்துடன் வந்து செல்கின்றனர். டாஸ்மார்க் […]

Categories

Tech |