Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சொத்தை எழுதி வை…! மனைவி குடும்பத்தின் செயல்… போலீஸ்க்கு நேர்ந்த அவமானம் …!!

சென்னையில் காவல் துறை அதிகாரி 22 பக்கம் கடிதத்தை எழுதி வைத்து விட்டு தலைமறைவாகியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளாங்கோடு ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் ஜினிகுமார். இவர் சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு குமரி மாவட்டம் நட்டாலம் பகுதியைச் சேர்ந்த ஷெலின் ஷீபாது என்பவருடன் திருமணம் நடந்தது.தற்போது இவர்களுக்கு ஷிஷன்சிங் , ஷைஷா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஜினிகுமார் நட்டாலத்தில் உள்ள தனது […]

Categories

Tech |