Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஊரடங்கு உத்தரவால் விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள விவசாய பாதிப்புகள்…!!

ஊரடங்கு உத்தரவால் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்பட்ட விளைபொருட்களின் விபரங்களை பார்க்கலாம் தற்போது 144 தடை உத்தரவின் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் விளைந்த பொருட்களை விற்பனைக்கு சந்தைக்கு அனுப்ப முடியாது சூழலில் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் கோவில்களும் மூடப்பட்டுள்ளதால் பூஜைக்கு பயன்படுத்தப்படும் பூக்களும் பறிக்கப்படாமல் செடியிலேயே காய்ந்து போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதிகளில் விவசாய விளைபொருட்கள் அறுவடை செய்தும்  தேக்கம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கழுகின் தங்குமிடமாக மாறிய ஏ.டி.எம். மையம் – 21 நாள் ஊரடங்கு எதிரொலி

21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏடிஎம் மையம் ஒன்றில் கழுகு இருந்தது மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது நாடு முழுவதும் ஏடிஎம் மையங்களில் பாதுகாப்புக்காக காவலாளிகள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இவர்களில் பெரும்பாலானோர் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். தற்போது நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் காவலாளிகள் இல்லை என கூறப்படுகின்றது.  இந்நிலையில் டெல்லியில் உள்ள ஏடிஎம் மையம் கழுகு தங்கும் இடமாக மாறிவிட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை சுற்றி வளைப்போம்… 21 நாள் போரில் நாம் வெல்வோம்… பிரதமர் மோடி!

21 நாள் போரில் நாம் வெல்வோம் என்று வாரணாசி மக்களவை தொகுதி மக்களிடம் பிரதமர்மோடி உரையாற்றினார். பிரதமர் மோடி நேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து நாட்டு மக்களிடையே 2 ஆவது முறையாக உரையாற்றினார். அப்போது அவர், அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்படும் என்றும்,  21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்தாலும், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில்,  பிரதமர் மோடி தனது வாரணாசி மக்களவை […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி தனது தொகுதி மக்களுடன் இன்று உரையாற்றுகிறார்!

கொரோனா தொடர்பாக நேற்று நாட்டு மக்களுக்கு அறிவுறுத்திய நிலையில், தனது தொகுதி மக்களுக்கு பிரதமர் மோடி இன்று அறிவுறுத்துகிறார். இந்தியாவில் தீயாக பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இதுவரையில் 530 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே நேற்று நாட்டு மக்களிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 2 ஆவது முறையாக பிரதமர் மோடி பேசினார். அதில், அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் […]

Categories
தேசிய செய்திகள்

இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் 20 பேருக்கு மேல் கூடகூடாது – உள்துறை அமைச்சகம்!

இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் 20 பேருக்கு மேல் கூடகூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இந்தியாவில் கொரோனா வைரஸ் தீயாக பரவி வருகின்றது. இதுவரையில் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 10 பேர் உயிரிழந்த நிலையில் நாட்டு மக்களிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 2 ஆவது முறையாக பிரதமர் மோடி பேசினார்.அதில், அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்படும். மேலும் உறவினர்கள், வெளியாட்கள் உட்பட யாரையும் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 21 நாட்களுக்கு எவையெல்லாம் செயல்படும்?

பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்திய நிலையில் அடுத்த 21 நாட்களுக்கு எவையெல்லாம் செயல்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீயாக பரவி வருகிறது. இதுவரையில் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாட்டு மக்களிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 2 ஆவது முறையாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு […]

Categories

Tech |