பிரிட்டன் மற்றும் வேல்ஸில் கடந்த வருடத்தில் அதிகமான கருக்கலைப்புகள் நடந்திருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி இருக்கிறது. சுகாதார மேம்பாட்டு துறை அலுவலகமானது கடந்த வருடத்தில் கருக்கலைப்புகள் செய்யப்பட்டது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் கடந்த வருடத்தில் ஏறக்குறைய 2 லட்சத்து 15 ஆயிரம் பேர் கருக்கலைப்பு செய்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்களின் வீடுகளில் வைத்து கருக்கலைப்பு செய்திருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, கொரோனா காலகட்டத்தில் அஞ்சல் வழியில் மாத்திரைகளை வாங்கி மருத்துவர்களை நேரடியாக சந்திக்காமல் கருக்கலைப்பு செய்திருக்கிறார்கள். […]
