தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் பஞ்சாயத்து தலைவருக்கு போட்டியிட்ட இளம்பெண் ஒருவர் வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் வெங்கடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் 21 வயது பெண் சாருலதா போட்டியிட்டார். அவர் ஒரு வாக்கு […]
