தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நாமக்கல் மற்றும் சேலம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கன மழை பெய்யும்.நாளை நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மிக கனமழையும் 16 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. வருகின்ற ஏழாம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம் […]
