Categories
உலக செய்திகள்

தென் ஆப்பிரிக்காவில் பயங்கரம்… பள்ளி வேன் மீது மோதிய சரக்கு லாரி… 19 குழந்தைகள் பலி…!!!

தென் ஆப்பிரிக்க நாட்டில் இருக்கும் தொடக்க பள்ளியை சேர்ந்த குழந்தைகள் சென்ற மினி வேன் மீது சரக்கு லாரி மோதி விபத்து ஏற்பட்டதில் குழந்தைகள் உட்பட 21 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். தென்னாப்பிரிக்காவில் உள்ள குவாஸ்லு-நடால் என்னும் மாகாணத்தில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளியில் பயிலும் குழந்தைகள் மாலையில் வீடு திரும்ப மினி வேனில் ஏறியிருக்கிறார்கள். அந்த வேனில், குழந்தைகள் 19 பேர், வேன் ஓட்டுனர் மற்றும் உதவியாளர்கள் என்று 21 பேர் பயணித்திருக்கிறார்கள். நெடுஞ்சாலையில், பயணித்த வேன் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்-ரஷ்யா போர்…. வர்த்தக மையத்தின் மீது ஏவுகணை வீச்சு…. 21 பேர் பலி….. கொடூரம்….!!!

உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நிலைகள் மட்டுமே இலக்கு என்று கூறி போர் தொடுத்து வந்தது. ஆனால் அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் அனைத்து விதமான உள்கட்டமைப்புகளையும் நீர்மூலமாக்கி வருகிறது. இதில் ஆயிரம் கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுகின்றனர். இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள வின்னிட்சியா நகர் மீது ரஷ்ய படைகள் நேற்று உக்கிரமாக தாக்குதல் நடத்தியது. அங்கு பல அடுக்குமாடி கட்டிடங்களை கொண்ட வர்த்தக மையத்தின் மீது அடுத்தடுத்து 3 […]

Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்…. திடீரென தடம் புரண்ட ரயில்…. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

ஈரானில் ரெயில் தடம் புரண்டதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஈரான் நாட்டில் தெஹ்ரான் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியின் ரெயில்வே  நிலையத்தில் இருந்து தபாஸ் நகரத்தை நோக்கி பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்பொழுது தபாஸ் நகரத்தில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் மஷாத் மற்றும் யாஸ்த் நகரங்களுக்கு இடையில் சென்றுகண்டிருந்தபோது திடீரென ரெயில் தடம் புரண்டது. இந்த ரெயிலில் 348 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 10-க்கும் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே யாருமே எதிர்பார்க்கல…. பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு…. 21 பேர் பலி….!!

அமெரிக்கா நாட்டில் தொடக்கப் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில்  21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா நாட்டில் டெக்சாஸ் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தொடக்கப் பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். சான் அன்டோனியோவிற்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் இருக்கும் பள்ளியில் 14 மாணவர்களும் மற்றும் ஒரு ஆசிரியரும்  கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில கவர்னர் தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

வடகொரியாவில் அதிகரித்த கொரோனா… இது பெரும் பேரழிவு… -கிம் ஜாங் உன்…!!!

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், நாட்டில் கொரோனா ஒரு பெரும் பேரழிவு என்று கூறியிருக்கிறார். வட கொரியாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், இது நாட்டிற்கு மிகப்பெரிய பேரழிவு என்று கிம் ஜாங் உன் கூறியிருக்கிறார். வட கொரிய அதிபர், கிம் ஜாங் உன் அவசரக் கூட்டத்தில் கொரோனாவை எதிர்த்து ஒரு முழு போருக்கு அதிகாரிகளை அழைத்தார். நேற்று ஒரே நாளில் அங்கு 1,74,440 நபர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதில், தற்போது வரை […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!…. பஸ், டிரக் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்…. 21 பேர் பலியான சோகம்….!!!!

நைஜர் நாட்டில் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும், ஐ.எஸ் அல்கொய்தா, போகோ ஹராம் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன. அதோடு மட்டுமில்லாமல் பொதுமக்கள் மற்றும் அரசு படையினர் மீது இந்த பயங்கரவாத மற்றும் கிளர்ச்சி அமைப்புகள் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் நைஜர் நாட்டில் “பண்டிட்ஸ்” என்ற ஆயுதமேந்திய கொள்ளை கும்பலும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் டிரக், பஸ் உள்ளிட்ட சில வாகனங்கள் புர்கினா, மாலி, நைஜர் உள்ளிட்ட 3 நாட்டு எல்லைகளின் மையத்திலுள்ள […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: கார்கிவ் தாக்குதல்…. 21 பேர் பரிதாப பலி…. பெரும் பரபரப்பு…..!!!!!

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 7-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் உக்ரைனின் இரண்டாவது […]

Categories
விளையாட்டு

மாரத்தான் போட்டியில் நடந்த சோகம் …! இயற்கை சீற்றதால் 21 பேர் பலி …!!!

சீனாவில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் பந்தய போட்டியில், கலந்து கொண்ட 21 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கன்சூ மாகாணதில் , பேயின் நகருக்கு அருகே  உள்ள சுற்றுலா தளத்தில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவுக்கான  மாரத்தான் ஓட்டப்பந்தய போட்டி  நடைபெற்றது. இந்தப் போட்டியில் 172 பேர் கலந்து கொண்டுள்ளனர். சவால் நிறைந்த மலைப்பகுதியில்,நடத்த  மாரத்தான் போட்டியில் வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஆனால் திடீரென்று பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை மற்றும் பனிமழை பெய்துள்ளது. அத்துடன் வெப்பநிலையில்  தாக்கமும் […]

Categories
உலக செய்திகள்

OMG… கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 21 பேர்… அடுத்தடுத்து மரணம்…!!

சுவிட்சர்லாந்து நாட்டில் கொரோனா  தடுப்பூசி போட்டுக்கொண்ட 21 பேர் அடுத்தடுத்து மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுவரையில் சுமார் 13,07400 பேருக்கு கொரோனா  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை  597 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தை தடுப்பூசி செலுத்திக்கொண்ட 21 பேர் அடுத்தடுத்த இறந்துள்ளதாக தகவல் வெளியாகியது. இவ்வாறு மரணமடைந்த 21 பேரும் நுரையீரல் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை சுவிஸ்மெடிக்  என்று மருத்துவக் கண்காணிப்பு குழுவானது தெரிவித்துள்ளது. எனவே கொரோனா  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டாசு ஆலையில் விபத்து…. தீவிர சிகிச்சையில் தொழிலாளர்கள்…. அதிகரித்துவரும் பலி எண்ணிக்கை….!!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 20-ற்க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அச்சங்குளத்தில் பட்டாசு ஆலயம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் கடந்த வாரம் 12ஆம் தேதி எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் 20 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வைஜெயந்தி மாலா […]

Categories
உலக செய்திகள்

“உறையவைக்கும் பனிப்பொழிவு”… 21 பேர் பரிதாப பலி… இயல்புநிலை பாதிப்பால் பொதுமக்கள் அவதி…!!

கடந்த செவ்வாய்கிழமையன்று அமெரிக்காவில் தெற்கு மற்றும் மத்திய பகுதியில் ஏற்பட்ட பனிப்பொழிவால்  21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்பொழிவால் டெக்ஸாஸ், மிசௌரி, லூசியானா, கென்டக்கி  போன்ற பகுதிகளைச் சேர்ந்த 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  மேலும் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த மில்லியன் கணக்கான மக்கள் கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் வீசும் கடுமையான பனிப்புயலால் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் […]

Categories

Tech |