Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐயா..! பாத்து சுத்துங்க …… இது ஒன்னும் மட்டை அல்ல…. மாஸ் காட்டிய ஜடேஜா …!!

கிரிக்கெட் வீரர் ஜடேஜா வாலை சுற்றும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும்  18 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த சமூக விலகலே முதன்மையானது என்பதை கருதி அனைத்து நாடுகளும் முழு ஊரடங்கு அமல் படுத்தியுள்ளது. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு நாளை மறுநாள் உடன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆன்லைன் மூலம் கிரிக்கெட் பயிற்சி : அசத்தும் தோனி மற்றும் அஸ்வின்

ஊரடங்கின் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் தோனி மற்றும் அஸ்வின் ஆன்லைன் மூலம் கிரிக்கெட் பயிற்சி கொடுத்து வருகிறார்கள் ஊரடங்கு உத்தரவினால் பல நாடுகள் முடங்கியுள்ளன இதன் காரணமாக நடைபெற இருந்த பல விளையாட்டுப் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளது. அதில் ஐபிஎல் போட்டியும் ஒன்று.  இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்களான தோனியும் அஸ்வினும் ஆன்லைன் மூலமாக கிரிக்கெட் பயிற்சியை கொடுத்து வருகின்றனர். இருவரும் தனித்தனியே வைத்திருக்கும் கிரிக்கெட் பயிற்சி அகாடமி மூலமாக இது நடைபெறுகிறது. தோனி நேரடியாக பயிற்சி கொடுக்கவில்லை அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சங்கத்துக்கு 100 மூட்டை அரிசி, 3.5 லட்சம் வழங்கிய விவேக்…!!

ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றி அவதிப்படும் நடிகர்களுக்கு உதவ நடிகர் சங்கத்திற்கு  நகைச்சுவை நடிகர் விவேக் நிதி வழங்கியுள்ளார் கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாமல் தவித்து வரும் நாடக நடிகர்களுக்கும், குறைந்த அளவு சம்பளம் வாங்கும் நலிந்த நடிகர் நடிகைகளுக்கும் உதவும் பொருட்டு நடிகர் சங்கம் நிதி திரட்டி வருகிறது. நடிகர் நடிகைகள் பலரும் அதனால் நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் நகைச்சுவை நடிகர் விவேக் நாடக நடிகர்கள் மற்றும் நலிந்த நடிகர்களுக்கு உதவுவதற்காக நடிகர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

144 தடை எதிரொலி – தேவையற்ற பயணம் செய்தவர்களுக்கு உடற்பயிற்சியை தண்டனையாக வழங்கிய போலீசார்

கொரோனா தொற்றின் காரணமாக 21 நாள் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் திருவொற்றியூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் வாகன ஓட்டிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தேவையற்ற காரணத்துடன் வெளியில் சுற்றி திரிந்தவர்களுக்கு உடற்பயிற்சியை தண்டனையாக வழங்கியுள்ளனர். மேலும் மீண்டும் இவ்வாறு காரணமின்றி வெளியில் சுற்றித் திரிந்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளனர்.

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஊரடங்கால் வேலையிழந்து தவிக்கும் 30 ஆயிரம் நெசவாளர்கள்…!!

ஊரடங்கு உத்தரவால் காஞ்சிபுரத்தில் உள்ள 30 ஆயிரம் நெசவாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர் ஊரடங்கு உத்தரவால் காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து பட்டு விற்பனை கடை மற்றும் கூட்டுறவு விற்பனை சங்கங்களும் மூடப்பட்டு விட்டதால் உற்பத்தி செய்த சேலைகளை எங்கு கொடுப்பது என்று புரியாமல் இருக்கிறார்கள் நெசவாளர்கள். தொழில் செய்ய முடியாமல் நெசவு தொழில் முடங்கியுள்ளது. இதனால் 30 ஆயிரம் நெசவாளர்கள் வேலை இன்றி தவிக்கின்றனர். எனவே நெசவாளர்களின் குடும்பங்களை காப்பாற்ற மானியமாக நெசவாளர்களுக்கு தலா 10,000 ரூபாய் […]

Categories
உலக செய்திகள்

புள்ளிங்கோ ஸ்டைலில் பூனைகள்… நேரத்தை போக்க செய்த செயல்கள்..!!

தங்களின் செல்ல செல்ல பூனைகளுக்கு பைக் ஸ்டைலில் முடிவெட்டி வண்ணம் பூசும் பழக்கம் உலகம் முழுவதும் மக்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான நாடுகள் மக்கள் வெளியே சுற்றுவதற்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் பொழுதுபோகாத யாரோ ஒருவர் தான் வளர்க்கும் பூனைக்கு ஸ்பைக் ஸ்டைலில் முடியை வெட்டி விட்டு அதற்கு பச்சை வண்ணம் பூசி இணையத்தில் வீடியோவை உலாவ விட்டுள்ளார். இதனை கண்ட ஏராளமான மக்கள் தாங்கள் வளர்க்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தாக்கப்பட்ட நபரிடம் மன்னிப்பு கேட்ட காவலர்..!!

அரசின் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனரிடம் காவலர் மன்னிப்பு கேட்டுள்ளார். புளியந்தோப்பு தேசிய நெடுஞ்சாலையில் ஊரடங்கு உத்தரவை மீறிய காரணத்திற்காக தடுத்து நிறுத்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் நித்தியானந்தம் மற்றும் குமரேசனுக்கும் வாக்குவாதம் ஏற்படவே நித்தியானந்தம் ஆட்டோ ஓட்டுநர் மூர்த்தியை கடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. இந்நிலையில் மூர்த்தியை நேரில் சந்தித்து காவலர் நித்யானந்தம் மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் நித்யானந்தம் தனக்கு 14 வருட நண்பர் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மோடி உத்தரவை வரவேற்கிறேன் – திமுக தலைவர் முக.ஸ்டாலின்

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவு குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாட்டு மக்களிடையே கொரோனா இரண்டாவது முறையாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தினார். இதுகுறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவின் கொடூரம் தடுக்க […]

Categories

Tech |