Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசார் அதிரடி ரோந்து…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. 21 கிலோ கஞ்சா பறிமுதல்….!!

விற்பனைக்காக வைத்திருந்த 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 2 வாலிபர்களை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் காவல்துறையினர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள பாண்டி கோவில் மலை அடிவாரத்தில் சந்தேகப்படும்படி 2 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்துள்ளனர். இதனை பார்த்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டை சோதனை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வாகன சோதனையின் போது … வசமாக மாட்டிக்கொண்ட 3 பேர்…. கைது செய்த போலீசார் ….!!!

இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேரை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர் . நாகை மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக கஞ்சா ,குட்கா உள்ளிட்ட  போதைப் பொருள் கடத்தலை தடுக்க நாகை  மாவட்ட காவல் கண்காணிப்பாளரான ஜவகர்  தீவிர வாகன சோதனை உத்தரவிட்டார். இந்நிலையில் நாகை அடுத்துள்ள  பாப்பாகோவில் ஏறுஞ்சாலை பகுதியில்  நகர காவல் ஆய்வாளரான பெரியசாமி தலைமையில் காவல்துறையினர்  தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் 3 பேர் இரு சக்கர வாகனத்தில் ஒரு மூட்டையுடன் […]

Categories

Tech |