தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மாறி மாறி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி வருகிற 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய கூட்டணி அமையும் என்று கூறினார். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து அதிமுக பொதுக்குழு கூட்டம் […]
