தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரங்கள் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டன. அரசியல் கட்சிகள் தனக்குரிய பாணியில் பிரச்சாரங்களை வகுத்து வருகின்றனர். திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி உறுதியான நிலையில் மூன்றாவது அணிகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே ரஜினி தொடங்க திட்டமிட்டிருந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட அர்ஜுன கிருஷ்ணமூர்த்தி இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். அவர் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழகத்தில் 4 துணை […]
