ஜப்பானில் கடந்த 2020 ஆம் வருடம் டோக்கியோ ஒலிம்பிக் மூத்த அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானில் கடந்த 2020-ம் வருட டோக்கியோ ஒலிம்பிக்கின் மூத்த அதிகாரியான Yasushi Moriya(52). இவர் ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜப்பானின் சுகாதாரத்துறை அமைச்சகம், கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவில் நாட்டில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த 2020 […]
