நாளை ஆடி பெருக்கு திருவிழாவை முன்னிட்டு 2000 கன அடி நீர் திறக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது . ஆடிபெருக்கு திருவிழாவை முன்னிட்டு நாளை காலை 11.30 மணிக்குமேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடியில் இருந்து 2,000 கன அடி திறந்து விடப்படுவதாக பொதுப்பணித்துறையினர் அறிவித்துள்ளனர்.திறந்து விடப்படும் தண்ணீர் ஈரோடு மற்றும் கரூர் வரை செல்வதற்கான சார்த்தியக்கூறுகள் இருக்கும் நிலையில் டெல்டா மாவட்டமான கடையமடை வரை செல்வதற்கு வாய்ப்புயில்லை. ஏனென்றால் குடிநீர் தேவைக்காக கரையோர மக்கள் அணையில் இருந்து […]
