Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்… வசூல் வேட்டையில் போலீஸ்.. 2000 வாகனங்கள் பறிமுதல்….!!!

தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளும் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று ஏற்கனவே அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறை சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. தலைக்கவசம் அணியாமல் அலட்சியமாக இருப்பதால் சாலை விபத்துகளில் பலர் உயிரிழக்கின்றனர். இது போன்ற சம்பவங்களை தடுக்க ஈரோடு மாவட்டத்தில் தலைக்கவசம் அணியாதவர்களிடம் உடனடி அபராதம் விதிக்கப்பட்டு அங்கேயே வசூலிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் இதனை மதிக்காமல் 75% வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் செல்கின்றனர். இந்நிலையில் […]

Categories

Tech |