இந்தியாவில் உள்ள மிகப் பழமையான நீதிமன்றங்களில் சென்னை உயர்நீதிமன்றமும் ஒன்றாக இருக்கிறது. இதன் கிளை மதுரையில் செயல்பட்டு வருகிறது. மதுரையில் உள்ள ஹைகோர்ட்டில் கடந்த 20 நாட்களில் 2000 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் 938 மூல வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் ரிட் மனுக்கள் 776. அதன் பிறகு 147 மேல்முறையீட்டு ரிட் மனுக்களும், 1147 இணைப்பு மனுக்களும் முடித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்தமாக 2000 […]
