சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு உரிமையான 2000 கோடி ரூபாய் சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. சசிகலா மற்றும் அவரின் உறவினர்களுக்கு உரிமையான வீடு, அலுவலகம் மற்றும் வணிக வளாகம் என 187 இடங்களில் கடந்த 2014ஆம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சசிகலா 60க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி இருப்பதும் அதில் ரூ.1,500 கோடி வரையில் வரி ஏய்ப்பு செய்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து […]
