ரூ. 2,000 கோடி மதிப்பிலான பத்திரங்களை ஏலம் விடுகின்றது தமிழ்நாடு அரசு. ரூ. 2,000 கோடி மதிப்பிலான பத்திரங்களை ஏலம் விடுவதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி மூலம் நாளை மின்னணு முறையில் ஏலம் நடைபெறுகிறது. நிதி பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு ஏற்கனவே ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பத்திரங்கள் வெளியிடப்படும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது 2000 கோடி மதிப்பிலான […]
