ரஷ்யா நேற்று ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு நிவாரணப் பொருட்களை, ராணுவ விமானங்களில் அனுப்பியதோடு, அந்நாட்டிலிருந்த தங்கள் மக்களையும் அழைத்துச் சென்றிருக்கிறது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின் பல நாடுகள் தங்கள் மக்கள் மற்றும் தூதரக அலுவலர்களை விமானங்கள் மூலம் அங்கிருந்து மீட்டது. எனினும், காபூல் நகரில் இருக்கும் ரஷ்ய தூதர்களை மட்டும் அந்நாடு வெளியேற்றாமல் இருந்தது. ரஷ்ய அரசு, கடந்த 2003 ஆம் வருடத்தில் தலிபான்களை தீவிரவாத அமைப்பாக அறிவித்தது. எனினும் அவர்களுடன் தொடர்பில் தான் இருக்கிறது. கடந்த […]
