இந்தியாவில் 200 கோடிக்கும் மேற்பட்ட கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பினுடைய தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் பாராட்டுகளை கூறியிருக்கிறார். உலக நாடுகளில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடக்கிறது. அதன்படி இந்தியாவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி தவணைகள் மக்களுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது. Congratulations #India 🇮🇳 for administering over 2 billion #COVID19 vaccine 💉 doses – yet another evidence of the country’s […]
