மியான்மர் நாட்டின் தலைவரான ஆங் சான் சூகியின் உதவியாளருக்கு 20 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மியான்மரில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் பொது தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டி கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேதியன்று ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. மேலும் மியான்மரின் தலைவரான ஆங் சான் சூகி உட்பட பல அரசியல் தலைவர்களை சிறை பிடித்தது. எனவே மக்கள் ராணுவ ஆட்சியை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இதனை தடுப்பதற்காக ராணுவம் மக்கள் […]
