Categories
சினிமா தமிழ் சினிமா

“20 வருடங்கள்”…. மௌனம் பேசியதே முதல் பொன்னியின் செல்வன் வரை…. ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகை திரிஷா….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் நடிகை திரிஷா. இவர் தன்னுடைய சினிமா பயணத்தில் தற்போது 20 வருடங்களை நிறைவு செய்துள்ளார். நடிகை திரிஷா லேசா லேசா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தாலும், கடந்த 2002-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்திற்குப் பிறகு திருப்பாச்சி, கில்லி, ஆறு என பல வெற்றி படங்களில் நடித்த திரிஷாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில், ரஜினி, […]

Categories
உலக செய்திகள்

புதுப்பொலிவு பெற்ற சுவிஸ் நகர்…. 20 வருடங்கள் கழித்து சீரமைப்பு…!!!

சுவிட்சர்லாந்து நாட்டின் Basel நகரின் அடையாளமாக விளங்கும் ஜேக்கப் பார்க் கால்பந்து மைதானம், 20 வருடங்களுக்கு பின் மறுசீரமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. சுவிட்சர்லாந்தின் நாட்டின் பேசல் நகரத்தின் கடந்த 2001-ஆம் வருடத்தில், அமைக்கப்பட்ட ஜேக்கப் பார்க் கால்பந்து மைதானம், சுமார் 20 வருடங்கள் கழித்து,சீரமைக்கப்படுகிறது. பேசல், நகர்ப்புறத்தின் அடையாளமாக விளங்கும் இந்த மைதானத்தில் சுமார் 35,600 இருக்கைகள் இருக்கிறது . இவ்வாறு புதிப்பிப்பதன் மூலம், போட்டி நடைபெறாத சமயங்களிலும், அரங்கத்தை திறந்து வைக்கலாம் எனவும், மக்கள் அணுகவும் முடியும் […]

Categories
உலக செய்திகள்

பெல்ஜியத்தில் பயங்கரம்… தன் துணையை கொடூரமாக தாக்கி கொன்ற ஓரினச்சேர்க்கையாளர்….!!!

பெல்ஜியத்தில் வசிக்கும் ஓரினச்சேர்க்கையாளரான ஜெர்மன் நாட்டை சேர்ந்த தூதர் தன் துணைவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெல்ஜியத்தில் வசிக்கும் ஜெர்மன் நாட்டு தூதரான உவே ஹெர்பர்ட் ஹான், கடந்த வெள்ளிக்கிழமை அன்று தன் துணைவரான வால்டர் ஹென்றி மாக்சிமிலியன் பயோட் மர்மமாக உயிரிழந்ததாக காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கிறார். அவர், தன் துணைவர் மது அருந்திவிட்டு மயங்கி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு உயிரிழந்ததாக கூறியிருக்கிறார். எனினும் உயிரிழந்தவரின் உடல், மற்றும் வீட்டை ஆய்வு […]

Categories
உலக செய்திகள்

20 வருசமா டிமிக்கி கொடுத்த கொலை குற்றவாளி…. தானாக வந்து சிக்கிய சுவாரஸ்ய சம்பவம்….!!

போலந்தில் முகக் கவசம் அணியாமல் சென்ற நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவர் 20 வருடங்களாக தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளி என்று தெரியவந்திருக்கிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தலைநகருக்கு வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு அங்காடியில் ஒரு நபர் முகக் கவசம் அணியாமல் சென்றதால் கைது செய்யப்பட்டார். 45 வயதுடைய அந்த நபர் 20 வருடங்களுக்கு முன் கொலை செய்திருக்கிறார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் […]

Categories
உலக செய்திகள்

“20 வருடங்களில் 3 மடங்காக அதிகரித்த உலக செல்வ வளம்!”.. பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு எது.? வெளியான தகவல்..!!

உலகின் மொத்த செல்வ வளமானது, மும்மடங்கு உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகில், 20 வருடங்களில் 3 மடங்காக அதிகரித்திருக்கும் செல்வவளத்தில், சீன நாட்டின் செல்வ வளம் மூன்றில் ஒரு பங்கு இருக்கிறது. மெக்கின்சி என்ற, உலகிலேயே அதிக செல்வாக்குடைய வணிகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆலோசனையளிக்கக்கூடிய நிறுவனம் தான் இதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது. உலக செல்வ வளத்தில் 60 சதவீதத்திற்கு அதிகமாக வைத்திருக்கும் ஸ்வீடன், அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி, மெக்சிகோ, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் கனடா […]

Categories
உலக செய்திகள்

78 பயணிகளுடன் சென்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம்.. வெளியான அதிர்ச்சி பின்னணி..!!

இஸ்ரேல் நாட்டிலிருந்து ரஷ்யா நோக்கி பயணித்த பயணிகள் விமானமானது சுடபட்ட சம்பவம் தொடர்பில் 20 வருடங்கள் கழித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய நாட்டின் Novosibirsk என்ற நகரத்திற்கு Tupolev Tu-154 என்னும் பயணிகள் விமானம், 78 நபர்களுடன் புறப்பட்டுள்ளது. அப்போது, உக்ரேன் ஏவுகணை, இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியது. ஆரம்பத்தில் இந்த பிரச்சனையில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், இது பயங்கரவாதிகளின் செயல் என்றும் ரஷ்யா கூறியது. மேலும், ராணுவம் பயிற்சி மேற்கொள்வதற்காக பயன்படுத்திய, […]

Categories

Tech |