ஜெர்மனில் கடும் குளிரில் இளம்பெண் ஒருவர் வெட்ட வெளியில் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் தற்போது பனிப்பொழிவு மிகவும் கடுமையாக உள்ளது. -15 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பதிவாகி இருப்பதால் அப்பகுதியில் வாழும் மக்கள் வெகுவாக பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் ஜெர்மனியில் உள்ள பவேரிய மாநிலத்தில் இருக்கும் நியூரம்பெர்க் என்ற நகரில் காவல்துறையினர் நேற்று அதிகாலை 5 மணிக்கு சோதனை பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது 20 வயதுடைய பெண் ஒருவர் ரயில் சுரங்கப் […]
