இந்தோனேசிய நாட்டில் நிலநடுக்கம் உருவானதில் 20 நபர்கள் பலியானதாகவும் 300 பேருக்கு காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய நாட்டின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதில் மக்கள் பயத்தில் அலறி ஓடியுள்ளனர். இந்த நிலநடுக்கமானது ரிக்டரில் 5.6 என்ற அளவில் பதிவாகி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சியாஞ்சூர் நகரம் அதிக பாதிப்படைந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி தற்போது வரை 20 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும் 300 பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரமும் தடைப்பட்டிருப்பதால் அதிகமான […]
