சுவாமிமலை அருகே இரண்டு பேருந்துகள் மோதியதில் 20 பேர் காயமடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து நேற்று காலை தனியார் பேருந்து ஒன்று கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது இந்த பேருந்தின் பின் மற்றொரு தனியார் பேருந்து சென்றது. அப்போது சுவாமி மலையை அடுத்துள்ள சுந்தர பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தத்தில் முதலில் சென்ற பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காக நின்று கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டில் இழந்து முன்னால் நின்று பேருந்தின் மீது மோதியதில் […]
