Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சுவாமிமலை அருகே இரண்டு பேருந்துகள் மோதல்”…. 20 பேருக்கு காயம்…!!!!!

சுவாமிமலை அருகே இரண்டு பேருந்துகள் மோதியதில் 20 பேர் காயமடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து நேற்று காலை தனியார் பேருந்து ஒன்று கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது இந்த பேருந்தின் பின் மற்றொரு தனியார் பேருந்து சென்றது. அப்போது சுவாமி மலையை அடுத்துள்ள சுந்தர பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தத்தில் முதலில் சென்ற பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காக நின்று கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டில் இழந்து முன்னால் நின்று பேருந்தின் மீது மோதியதில் […]

Categories
மாநில செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து…. கோர விபத்தில் 20 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு….!!!

சென்னையில் இருந்து திருப்பூர் செல்லும் அரசு சொகுசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காலை 4 மணி அளவில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. எதிரே வந்த வாகனத்திற்கு டிரைவர் வழிவிட முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த பஸ் பள்ளத்துக்குள் பாய்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தில் சிக்கிக் கொண்டிருந்த பயணிகளை மீட்டு எடுத்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் […]

Categories

Tech |